;
Athirady Tamil News
Daily Archives

8 October 2025

15 மனைவிகள், 100 வேலையாட்கள் – விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆப்பிரிக்க மன்னர்

15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. எஸ்வாட்டினி மன்னர் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம்…

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்து: மூன்று பேர் படுகாயம்

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் சாக்ரமெண்டா நகரில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து ஹைவே 50-ன்…

நவம்பர் முதல் புதிய வரி ; டிரம்ப் அறிவிப்பால் உலகநாடுகள் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து…

கார் வாடகை ; தாயகம் வரும் உறவுகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

கார் வாடகை தொடர்பான நிதி மோசடி குறித்து வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், ஒன்லைன் மூலம் கார் வாடகை சேவைகளைப் பெறும்போது விழிப்புடன்…

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல இருந்த நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (7) மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமண நிகழ்வு ஒன்றுக்காக இந்தியா செல்ல யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்…

உக்ரைன் தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டின் கொ்சான் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த பிராந்தியத்தில் ரஷியாவால் நியமிக்கப்பட்ட ஆளுநா் விளாதிமீா் சால்டோ கூறியதாவது: கொ்சான் பகுதியில்…

கொத்மலை நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில்…

பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (7) இடம்பெற்றுள்ளது. தீ விபத்துக்கான காரணம்…

மட்டக்களப்பில் வரலாற்றில் முதல் முறையாக அதிநவீன அறுவை சிகிச்சை வெற்றி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக…

அமெரிக்காவை சேர்ந்த மூவருக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு

அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல்…

கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

கொழும்பு பன்னிப்பிட்டிய, தெபானாம பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி தீயினை கட்டுப்படுத்தி கோட்டை மாநகர…

சிஐடியில் சஜின் வாஸ் குணவர்தன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முன்…

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஓரின…

அஞ்சல் பெட்டிக்குள் இருந்த 53 தோட்டாக்கள் ; திகைப்பில் பொலிஸார்

இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று 908) மேற்கொள்ளப்பட்ட சோதனை…

வழக்கு விசாரணையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள நீதிமன்றமொன்றில் நேற்று (7) நடந்த சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதி…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை வழங்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர்.

அரியாலையில் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு…

யாழ். பல்கலையில் இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் களைகட்டிய ஆசிரியர் தின விழா!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் மாணவர் மன்றம் நடாத்திய ஆசிரியர் தின விழா 08.10.2025 புதன்கிழமை காலை 08.30 மணிக்கு கலாசாலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் பழைய மாணவரும், முன்னாள்…

உலக அஞ்சல் தினம்: காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சார்பில் இரத்த தான முகாம்!

உலக அஞ்சல் தினைத்தை முன்னிட்டு காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றன. காங்கேசன்துறை தபால் நிலைய தபால் அதிபர் ரி. சித்துறூபா தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 08 மணி முதல் மதியம் 01 வரையில்…

நண்பனை கொல்வது எப்படி? சேட்ஜிபிடியிடம் கேட்ட பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி

நண்பனை கொல்வது எப்படி என சேட்ஜிபிடியில் தேடிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். சேட்ஜிபிடி சேட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களை, மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். பயண ஆலோசனை தொடங்கி, நிதி திட்டமிடல், உணவு…

அல்பெர்டாவில் தொடரும் ஆசிரியர் வேலைநிறுத்தம்

கனடாவின் அல்பெர்டா மாகாண ஆசிரியர்கள் மாகாணமெங்கும் நடத்தும் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், இது மாகாணத்தின் தொழிற்சங்க போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகப் பதிவாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 51,000…

அமெரிக்க அரச முடக்கம்; 60 இலட்சம் தாய்மார்களின் உணவுக்கு ஆபத்து!

அமெரிக்காவில் தற்போது நீடிக்கும் அரசாங்க முடக்கம் (Government Shutdown) காரணமாக, இலட்சக்கணக்கான ஏழை கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து வழங்கும் WIC உணவு உதவித்…

அரியானா: துப்பாக்கியால் சுட்டு ஏடிஜிபி தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

சண்டிகர், அரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக செயல்பட்டு வந்தவர் புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். இவர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன்…

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ஆபத்து; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம்…

தொண்டமானாறு மற்றும் செம்மணி நீரேரி உவர் நீர்த்தடுப்புத் திட்டத்தால் மக்கள் வெள்ள பாதிப்பை…

யாழ்ப்பாணம் தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது…

யாழில். பொலிசாரின் கைதில் இருந்து தப்பி ஓடிய இளைஞன் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிசாரிடம் இருந்து தப்பியோடி புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை…

பற்றைக்காடாக காட்சியளிக்கும் விளாவெளி இந்து மயானம்

வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுவதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ குற்றம் சாட்டியுள்ளார். விளாவெளி…

2 ஆண்டுகளைக் கடந்தது காஸா போா்

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினா் எகிப்தில் 2-ஆவது நாளாக பேச்சுவாா்த்தை நடத்திவரும் நிலையில், அந்தப் போா் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – சிகிச்சை பலனின்றி சமுர்த்தி உத்தியோகஸ்தர்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகஸ்தரான கந்தசாமி தர்சன் (வயது-48) என்பவரே…

வடமாகாண சந்தைகளில் கழிவு முறைகளை நீக்க பொலிசாரின் ஒத்துழைப்பை பெற முடிவு

வடமாகாணத்தில் சந்தைகளில் கழிவு முறைகளை நீக்க பொலிசாரின் ஒத்துழைப்பை பெற்று தர வேண்டும் என தவிசாளர் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள்…

வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க நடவடிக்கை

வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின்…

வடமாகாணத்தில் இருந்து முதலீட்டாளர்கள் திரும்பி செல்கின்றனர்

வடமாகாணத்தில் முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.…

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.…

ஜப்பானின் முதல் பெண் பிரதமா்: டிரம்ப் வாழ்த்து

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படும் சனே தகாய்ச்சிக்கு (64) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில்…