;
Athirady Tamil News
Yearly Archives

2025

முல்லைத்தீவு அதிபரை இடம் மாற்றக்கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்!

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா…

யாழில் பிரபல விளையாட்டு வீரர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33…

லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம்

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம்…

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்…

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதிக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி கிளர்ச்சியாளர்களுக்கு பயந்து சிரியாவிலிருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சம்…

12 பேரை வெவ்வேறு இடங்களில் சுட்டுகொன்றுவிட்டு..தனது உயிரை மாய்த்துக்கொண்ட நபர்..அதிர வைத்த…

மான்டிநீக்ரோவில் நபர் ஒருவர் 12 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று மான்டிநீக்ரோ (Montenegro). இங்குள்ள…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெளியான செய்தி குறிப்பில் கூறியதாவது.., அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப…

நான் செய்தது தவறு… வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

பிரான்சில், தான் முன்கூட்டியே தேர்தல் அறிவித்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. நான் செய்தது தவறு... ஜூன் மாதம் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.…

கனடா அரசு புலம்பெயர்தல் விதிகளில் அறிமுகம் செய்யும் மாற்றங்கள்

2025ஆம் ஆண்டின் துவக்கத்தில், பல்வேறு நாடுகள் தங்கள் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. கனடாவிலும் சட்டங்களில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவ்வகையில், புலம்பெயர்தல் தொடர்பிலும் சில மாற்றங்கள் அறிமுகமாகின்றன.…

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது-சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை சம்மாந்துறை…

வருடப்பிறப்பில் நண்பர்களினால் மக்கள் மனதை நெகிழவைத்த சம்பவம்:

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்கள் வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல அவர்களின் கண்களை…

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- ஆறு சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வியாழக்கிழமை(2) இரவு சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது…

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நகரில் கடந்த 25ஆம் திகதி நத்தார் தினத்தில் இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை சம்பவ தினமே உயிரிழந்திருந்தது…

உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 3 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!

தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்ற நான்கு விளையாட்டு வீரர்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மானு பாக்கர் மற்றும் செஸ் உலக சாம்பியனான குகேஷ் ஆகியோருக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. கேல் ரத்னா விருது 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச…

திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ட்ரோன் குறித்து வெளியான தகவல்

திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் ட்ரோனினால் நாட்டின் தேசியப்…

இலங்கையில் உப்பு இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கான டெண்டர்களை இன்று (03) முதல் திறக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உப்பு இறக்குமதி இரண்டு கட்டங்களாக நடைபெறும், அங்கு முதல் கட்டத்தின் கீழ் 20,000 மெட்ரிக் டன் உப்பும், அதன் இரண்டாம்…

பிரித்தானியாவில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: மருத்துவமனைக்கு…

இங்கிலாந்தில் பெண்ணொருவர் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பின்னர் உயிரிழந்த சம்பவம் குறித்து, மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை கடந்த 2023ஆம் ஆண்டு, சூசன் எவன்ஸ் என்ற 55 வயது பெண்…

தமிழகத்தில் வேகமாக பரவும் Scrub Typhus தொற்று- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் "ரிக்கட்ஸியா…

சட்டவிரோதமான வாகன இறக்குமதி ; சிக்கிய மூன்று வாகனங்கள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் உப்பு இறக்குமதி…

வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் : அதிர்ச்சியில் உறைந்த ட்ரம்ப்

அமெரிக்க (United States) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான உணவகம் ஒன்றின் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது. புத்தாண்டு அன்று (01.01.2025) நடைபெற்ற இந்தச்…

பொறுப்புணர்வற்ற அரசு நிறுவன முறைப்பாடுகள் குறித்து விசாரணைப் பிரிவுகளை நிறுவ கெபினட்…

அரச நிறுவனங்களின் பொறுப்புணர்வை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது, ​​ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், மற்றும் மக்கள்…

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது ; அதில் எவ்வித சிக்கலும் இல்லை –…

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது. அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்தார். உள்ளூர், வெளியூர் அரிசிகளின் விலை மற்றும்…

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்கக்கோரி நிதியமைச்சிற்கு கடிதம்

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித்…

Netflix ஆவணப்பட வெற்றியால் மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளிய பிரித்தானியர்!

இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் ஆவணப்பட வெற்றிக்கு பின், அவரது வருமானம் 29 மில்லியன் பவுண்ட்கள் உயர்ந்துள்ளது. 450 மில்லியன் சொத்து மதிப்பு விளையாட்டு, பேஷன் மற்றும் இதர சொத்துக்கள் மூலம் டேவிட் பெக்காம்…

கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி! காசாவில் இஸ்ரேல் நடத்திய துல்லிய தாக்குதல்

அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் மூத்த தளபதியை அழித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாய்க்கிழமை ஒரு குறிப்பிட்ட இலக்கு…

ரஷ்யாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய வரி: வரி விதிப்பு நடைமுறைக்கு வருவது எப்போது?

ரஷ்யா தனது சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு புதிய நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் 1% சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவில் சுற்றுலா வரி ரஷ்ய வரி குறியீட்டில் கடந்த 2024ம்…

உணவு பொதிகளின் விலைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

நாட்டில் அரிசி விலை அதிகரிப்பால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படும் என அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்றையதினம் (02-01-2025) இடம்பெற்ற செய்தியாளர்…

சீன ஹேக்கர் குறித்த தகவலுக்கு ரூ.85 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கரை பிடிக்க 1 கோடி டாலர் (சுமார் 85 கோடி ரூபாய்) பரிசு அறிவித்துள்ளது. 2020-ல் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து, இந்த ஹேக்கர் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக…

உயர்தரக் கல்வி மாணவர்கள் தொடர்பில் பிரதமர் ஹிரிணி வெளியிட்ட அறிவிப்பு!

உயர்தரக் கல்வியை கற்கும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியிருக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.…

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது பாய்ந்த வாகனம்: புத்தாண்டு தினத்தில் 10 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தில் பயங்கர தாக்குதல் புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ்(New Orleans) நகரின்…

விண்வெளியில் புத்தாண்டை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ் – 2025 பிறக்கும் நேரத்தில் 16…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்தே புத்தாண்டை வரவேற்றுள்ளார். விண்வெளியில் புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த ஜூன் 5 ஆம் திகதி விண்வெளிக்கு சென்ற சுனிதா…

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள…

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளுக்கு தடை: சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் சட்டம்

உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் வாழ்க்கை தரம் மிக்க நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடையானது,…