;
Athirady Tamil News
Yearly Archives

2025

தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்பு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்!

திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில்,திங்களன்று(06)திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட " வட்டவான் தொல்லியல் நிலையம்" என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து,வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று (08)…

அசாம் நிலக்கரி சுரங்க விபத்து: தொழிலாளி சடலம் மீட்பு; எஞ்சியோரை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரில் ஒருவரின் உடல், இன்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக நடைபெறும் மீட்பு பணியின்போது ராணுவ நீர்மூழ்கி வீரர்கள் உடலை மீட்டனர். இதுகுறித்து…

பிரான்சுக்குள்ளும் நுழைந்தது குரங்கம்மைத் தொற்று

சமீப காலமாக பல நாடுகளில் பரவிவரும் குரங்கம்மை நோய், பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரான்சுக்குள்ளும் நுழைந்தது குரங்கம்மை பிரான்சின் பிரிட்டனி பகுதியிலுள்ள Rennes நகரில் அமைந்துள்ள…

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஜப்பான் உறுதி

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச…

பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் ; ஆசிரியர் அதிரடி நீக்கம்!

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை…

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்…

உக்ரைனின் முன்வரிசை நகரை கைப்பற்றிய ரஷ்யா: குர்ஸ்க் பிராந்தியத்தில் கடுமையான சண்டை

உக்ரைன் முன்வரிசை நகரான குராகோவ்-வை கைப்பற்றி இருப்பதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. உக்ரைனிய நகரை கைப்பற்றிய ரஷ்யா உக்ரைனின் கிழக்கு டோனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தில் உள்ள குராகோவ்(Kurakhove) நகரை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில்…

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராமத்தினை முன்னுரிமைப்படுத்தல் வேலைத் திட்டத்தின்…

வடமாகாண ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 2025ம் ஆண்டு அபிவிருத்தி திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அபிவிருத்தி தேவைப்பாடுகளுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவினை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்து குறித்த…

முன்னாள் மருத்துவ பீடாதிபதி இராஜேந்திரப்பிரசாத் காலமானார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி இராஜேந்திரப்பிரசாத் நேற்று(7) காலமானார். அவரின் பூதவுடல் அவரின் விருப்பப்படி யாழ்ப்பாணப் பல கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கு கையளிக்கப்பட்டது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். தனது 71 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி…

யாழில். நாடாளுமன்ற உறுப்பினரால் சுண்ணக்கற்களுடன் பிடிக்கப்பட்ட பாரவூர்தி விடுவிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை சுண்ணக்கற்களுடன் சாவகச்சேரி நீதிமன்று பிணை முறையில் விடுவித்துள்ளது. தென்மராட்சி பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக…

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.…

ஒலியை விட 12 மடங்கு வேகமாக பாயும் ஏவுகணை: வட கொரியாவின் சோதனை வெற்றி!

ஒலியை விட 12 மடங்கு அதிக வேகமாகப் பாயும் சுப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வடகொரியா வெற்றிபெற்றுள்ளது. வடகொரியா நேற்று முன்தினம் (ஜன. 6) ஏவுகணை சோதனை மேற்கொண்டது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ஏவுகணை…

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 சன்மானம்.., எங்கு?

பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ரூ.1000 சன்மானம் இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம்மாநில…

டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில்…

மோட்டார் வாகன இறக்குமதி, வரி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின்…

கிளிநொச்சியில் நீரில் மூழ்கி ஒருவர் மரணம்

கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பொலிசார் விசாரணை முகமாலை - வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இந்த அனர்த்தம்…

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

குறித்த நேரத்தில் திறமையான மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க நீதிமன்றத்திற்கு ஆதரவளிக்குமாறு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று (ஜன. 7) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரி…

திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்: 126 போ் உயிரிழப்பு

சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் புனித நகரமான ஷிகாட்ஸேவில் செவ்வாய்க்கிழமை காலை 9.05 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 126 போ் உயிரிழந்தனா்; 188 போ் காயமடைந்தனா். ரிக்டா் அளவுகோளில் 6.8 அலகுகளாகப் பதிவான இந்த…

சாதாரண தர பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

கல்வி பொதுத் தராதார சாதாரண பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால் முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி…

$1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட டுனா மீன்: டோக்கியோவில் களைகட்டிய புத்தாண்டு…

டோக்கியோ மீன் சந்தையில் $1.3 மில்லியன் தொகைக்கு பிரம்மாண்ட ராட்சத புளூஃபின் டுனா மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. $1.3 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட மீன் ஆண்டுதோறும் டோக்கியோவின் டோயோசு(Toyosu) மீன் சந்தையில் நடைபெறும் புத்தாண்டு…

உலக நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைக்கும் எலோன் மஸ்க்… ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்…

உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளின் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக ராஜினாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு…

48 நாடுகளுக்கு புதிய பயண விதிமுறையை அமுல்படுத்திய பிரித்தானிய அரசு

பிரித்தானியா செல்ல விரும்பும் 48 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு புதிய விதிமுறையை பிரித்தானிய அரசு அமுல்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பிரித்தானியாவிற்கு (UK) செல்ல விரும்பும் 48 நாடுகளின் பயணிகளுக்கு, பயணத்திற்கு முன்…

பயணிகளை தவிக்கவிட்ட பேருந்தின் உரிமம் ரத்து

மொரட்டுவை பிரதேசத்தில் பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் சென்ற பேரூந்தின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகன பரிசோதனையின்…

பிரித்தானியாவுக்கு ஏவுகணைகளால் ஆபத்து: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

பிரித்தானியா, ஏவுகணைகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்து…

நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு!

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 2 பேர் எச்எம்பி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று(ஜன. 6) பரிசோதனையில்…

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் உறுதி

ஒரு வருடத்தின் வாகன இறக்குமதிகளின் மொத்த பெறுமதி 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அது நாட்டின் டொலர் கையிருப்பையோ கடன் மீள செலுத்துவதையோ பாதிக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி…

அரிசி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! விவசாய அமைச்சு வழங்கிய உறுதி

அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தினை விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். அதன்படி, நெல்லுக்கான உத்தேச…

துபாயில் புர்கா அணிந்த பெண்ணை கேலி செய்த சுற்றுலா பயணிகள்: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி

துபாயில் புர்கா அணிந்த பெண்ணை கேலி செய்த மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கைது துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் புர்கா அணிந்த ஒரு பெண்ணை படம்பிடித்து கேலி செய்ததற்காக மேற்கத்திய நாடுகளை…

இளைஞன் மீது தாக்குதல் – மேலும் மூவர் கைது

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்னிரவு இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் மூவர் இன்றையதினம் செவ்வாய்கிழமை கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த குறித்த நபர்கள் யாழ் நகரில் நடமாடுவதாக யாழ்…

ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை மொத்தமாக முடக்க திட்டம்: பல நாடுகள் பாதிக்கப்படலாம்

உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை மொத்தமாக முடக்க ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. டேங்கர்களைக் குறிவைத்து ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை முடக்குவதுடன், ரஷ்ய கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்…

கிளிநொச்சியில் வீடெரிப்பு; யாழில் பதுங்கியிருந்தவர் கைது!

கிளிநொச்சி பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (07) யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 2022.08.30 அன்று கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வீடு ஒன்றினை அடித்து உடைத்து, தீயிட்டு…

விமானங்கள் தாமதம்… பாடசாலைகள் மூடல்: கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும்…

பிரித்தானியா முழுவதும் பனிப்பொழிவு, பெருவெள்ளம் மற்றும் கடும் குளிர் எச்சரிக்கையை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பயண நெருக்கடியையும் பிரித்தானியர்கள் எதிர்கொண்டுள்ளனர். பெரும் இடையூறு வாரயிறுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக…

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்த மாணர்களுக்கு ரூ. 6,000 கொடுப்பனவு வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோரை இழந்த மாணர்கள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் மாணர்கள்,…