;
Athirady Tamil News

: 2022 ம் ஆண்டுக்கன பாதீட்டின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கான 28 வீத அதிகரிப்பு!! (படங்கள்)

0

2022 ம் ஆண்டுக்கன பாதீட்டின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கான 28 வீத அதிகரிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அளவெட்டி வடக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அளவெட்டி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த 267 பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டது

இந் நிகழ்வில் அளெஎட்டி பிரதேச சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே. சந்திரகலா தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் N.ஹியூமன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.