;
Athirady Tamil News

நாளை 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி மறுப்பு; 5 மணிநேரத்துக்கு மட்டுப்படுத்த அறிவுறுத்தல்!!

0

நாளைய தினம் இல்லபை மின்சார சபை கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துவிட்டது.

நுகர்வோர் வசதிக்காக இரண்டு தடவைகள் 5 மணி நேரத்திற்கு மின்வெட்டை நடைமுறைபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை பகல் வேளை 3 தொடக்கம் 4 மணிநேரமும் இரவு வேளை (இரவு 10 மணிக்கு முன்) 1 தொடக்கம் 2 மணிநேரமும் மின்வெட்டை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.