;
Athirady Tamil News

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்..சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.!! (படங்கள்)

0

அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதற்கமைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.