;
Athirady Tamil News

புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.” ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகப்பூர்வ கடித உரையில், ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !!

உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு !!

இருவேறு இடங்களில் போராட்டம் !!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

’இராணுவம் வரலாம்’ !!

ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார் !!

மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர் !!

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!

நாட்டில் இருந்து வெளியேறினார் நாமல்!!

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

பேராதனையில் பதற்றம்​ !!

ICTA தலைவர் இராஜினாமா !!

வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை !!

கொழும்பு, மஹரகமவில் பதற்றம் !!

விசேட செய்தி: பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் !!

அவசரகாலச் சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய !!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சு.க முடிவு !!

சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த தெரண ஊடகவியலாளர்கள்!!

மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு!

தாம​ரை தடாகத்தின் முன்பாக போராட்டம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.