;
Athirady Tamil News

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

0

மே மாதம் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.