;
Athirady Tamil News

மக்களின் போசாக்குநிலை தொடர்பில் கணக்கெடுப்பு !!!

0

நாட்டு மக்களின் போசாக்கு நிலைமை தொடர்பில் கணக்கெடுப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் ஊட்டச்சத்து அளவு படிப்படியாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.