;
Athirady Tamil News

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

0

இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்துக்கு முகங்கொடுக்க பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக, இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் காலி முகத்திடலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.