;
Athirady Tamil News

நாளை ரயில் கட்டணங்கள் அதிகரிக்காது !!

0

நாளை நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரணில் கட்டணத் திருத்தமானது, பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த ரயில் கட்டண திருத்தம் தொடர்பில் காணப்படும் சட்டரீதியான சிக்கலே, இதனை பிற்போடுவதற்கான காரணம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.