;
Athirady Tamil News

பாடசாலைகள் குறித்து அமைச்சின் அறிவிப்பு !!

0

எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாணவர்கள், பாடசாலைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.