;
Athirady Tamil News

கொவிட் மரணங்களும் பாதிப்புகளும் அதிகரிப்பு !!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், ஜூலை 25ஆம் திகதியன்று ஐவர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (26) இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 119 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.