;
Athirady Tamil News

கருணாநிதி நினைவு தினம்..!!

0

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வழக்கறிஞா் மு.ஆபத்துக்காத்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளா் ரஹீம், மாவட்ட பிரதிநிதி கல்யாணி, நகர அவைத்தலைவா் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பின்னா் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.