;
Athirady Tamil News

அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பு!!

0

அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.