;
Athirady Tamil News

மணியந்தோட்டத்திலிருந்து இ.போ.ச பேருந்துச் சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.!!

0

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டத்திலிருந்து நகரத்திலுள்ள பல பாடசாலைகளுக்குச் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக சேவையில் ஈடுபடாதிருந்த இ.போ.ச பேருந்துச் சேவை இன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.