;
Athirady Tamil News

LGBTQ சமூகம் தொடர்பில் விஷேட தீர்மானம்!!

0

LGBTQ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பொலிஸாரைக் கையாள்வதில் சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு திருநங்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய இலங்கை பொலிஸார் அதனை ஒருங்கிணைத்து கையாள்வதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரை நியமித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.