;
Athirady Tamil News

தேசிய உப்பு கூட்டுத்தாபனதிற்கு புதிய தலைவர்!!

0

தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அனுர பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று பதவிப் பிரணமானம் செய்து கொண்டார்.

இதன்போது அவருடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.