;
Athirady Tamil News

நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் 32 பேர் கடத்தல்!!

0

நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் ரயில் நிலையத்தில் புகுந்த கிளர்ச்சியாளர்கள், 32 பேரை கடத்திச் சென்றனர்.

பிணைக்கைதிகளாக கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்ற 32 பயணிகளை போலீஸ் தேடி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.