;
Athirady Tamil News

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலுரை!!

0

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பல மூத்த உறுப்பினர்களால் நிறைந்தது மாநிலங்களவை.

நாட்டு மக்கள் மாநிலங்களவையை உற்று நோக்கி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. பாஜக அரசு செயல்பட கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.