;
Athirady Tamil News

நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக மகஜர் !! (PHOTOS)

0

யாழ் மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இன்று கையளிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் இந்த மகஜரை இன்று கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கையெழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா? கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம்!! (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.