;
Athirady Tamil News

ஏப்ரல் 25இலும் சின்ன தேர்தல் இல்லை !!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்குறிப்பிட்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர், தேர்தல் தொடர்பான அறிக்கையை எதிர்காலத்தில் வெளியிடுவார்கள் என்றும் வக்கம்புர தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.