;
Athirady Tamil News

அந்தமான் நிகோபார் தீவு அருகே கேம்பெல் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவு..!!

0

அந்தமான் நிகோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேம்பெல் கடல் பகுதியில் இருந்து 218 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.