;
Athirady Tamil News

தொழில்நுட்பக் கோளாறால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவிடப்பட்ட லுஃப்தான்சா விமானம்!!

0

ஜெர்மனியில் உள்ள பிரங்க்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று பிற்பகல் 1.40 மணிக்கு லுஃப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோறாறு காரணமாக மீண்டும் பிரங்க்பேர்ட் விமான நிலையத்திற்கே திரும்பியது.

இதுதொடர்பாக பயணிகளுக்கு கேப்டன் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுது்து, பிரங்கபேர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்த பிறகு சுமார் 2.20 மணியளவில் புறப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.