;
Athirady Tamil News

கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படாது !!

0

பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், திங்கட்கிழமை (24) அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.