;
Athirady Tamil News

ரஷ்யா எப்பொழுது அணுவாயுதத்தை உபயோகிக்கும்..!

0

கடந்த வருடம் உக்ரைன் மீது ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு நகர்வை மேற்கொண்டு மூன்றாவது நாள், அணுவாயுதங்களை அடிப்படையாக வைத்து ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

ரஷ்யாவின் அணுவாயுதப் படையை தயார் நிலையில் இருக்கும்படி தாம் கட்டளையிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த புடின், உக்ரைன் விடயத்தில் யாராவது தலையிட்டால் அவர்கள் கனவில் கூட நினைத்துப்பார்த்திராத பதிலடியை ரஷ்யாவிடம் இருந்து எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அப்பொழுது முதற்கொண்டு தாம் அணுவாயுதங்களைப் பாவிக்கப்போவதாக அடிக்கடி எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கின்றது ரஷ்யா.

ரஷ்யா அடிக்கடி வெளியிட்டுவந்த அணுவாயுத எச்சரிக்கைகள் தொடர்பான பல கேள்விகள், சந்தேகங்கள் தொடர்ந்து பொதுப்பரப்பில்; உலாவந்தபடியே தான் இருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.