;
Athirady Tamil News

புங்குடுதீவு ஆலடியில் சூழகம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான செயற்பாடு!! (படங்கள்)

0

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த முரளிதரன் எழிலன் அவர்களின் முதலாவது பிறந்ததினத்தினை ( 16 – 06 – 2023 ) முன்னிட்டு சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு ஆலடி சந்தி பிள்ளையார் கோயிலின் சுற்றாடலில் அமைந்துள்ள இரு நன்னீர் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன. தற்போதைய நிலையில் புங்குடுதீவில் அதிகளவான மக்கள் பயன்படுத்துகின்ற இக்கிணறுகளை சீரான முறையில் பேணிப்பாதுகாக்குமாறு பயனாளிகளிடம் தாழ்மையான வேண்டுகோளினை சூழகம் அமைவனம் விடுத்துள்ளது.

சூழகம் நிர்வாக குழு உறுப்பினர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் 10000 ரூபாய் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.