;
Athirady Tamil News

8-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை: உடல் ஆற்றில் வீச்சு!!

0

CNI030720238: இதையடுத்து கிராம மக்கள் போலீஸ்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் மாணவியை கற்பழித்து கொன்று உடலை ஆற்றில் வீசியது ஆட்டோ டிரைவர் என்பது தெர அசாம் மாநிலம் கவுகாத்தி காம்ரூப் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியில் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அந்த மாணவி அங்குள்ள ஒரு ஆற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் அம்மாணவி கற்பழித்துகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் போலீஸ்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் மாணவியை கற்பழித்து கொன்று உடலை ஆற்றில் வீசியது ஆட்டோ டிரைவர் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.