;
Athirady Tamil News

அருள் நினைவாக புங்குடுதீவில் சூழகம் அமைப்பினரால் மரநடுகை!! (படங்கள் இணைப்பு)

0

1980 களில் ஆயுதப்போராட்ட கால வரலாற்றில் தீவகத்தில் தீவிரமாக செயலாற்றிய அமரர் . அருள் ( அமாவாசை அண்ணன் ) அவர்களின் 31 ம் நாள் நினைவாக சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய சுற்றாடலில் பயன்தரு மாங்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.