;
Athirady Tamil News

அவர்களுக்கும் சட்டபூர்வ வாகன அனுமதிப்பத்திரம்!!

0

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அரசாங்கமானது முதன்முறையாக கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெறம் வாய்ப்பை வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவெல கல்லூரி வளாகத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.