;
Athirady Tamil News

மூவரை நியமித்தார் ஜனாதிபதி ரணில் !!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக செவ்வாய்க்கிழமை (15) நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர் எஸ்.ஏ.தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் டி.தமயந்தி குலசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.