;
Athirady Tamil News

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் !!

0

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை முதல் வார அமர்வு நடைபெறவுள்ளது.

இன்று காலை 10.30 மணி முதல் மாலை மாலை 5.00 வரை ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை, நாளைமறுதினம் மற்றும் எதிர்வரும் 08ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.