;
Athirady Tamil News

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம் !!

0

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் சுகாதாரத்துறையின் நெருக்கடி நிலைக்கு அமைச்சர் ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.