;
Athirady Tamil News

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு !!

0

கடந்த தினத்தில் உக்ரைன் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 600 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொன்றொழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் படையினரின் முகநூல் பதிவில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 600 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதுடன் 15 தாங்கிகள் அழிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்ட பேரிழப்பு

இதேவேளை கடந்த 24 பெப்ரவரி மாதம் 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இன்று 09 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு வரையான காலப்குதி வரை ரஷ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரத்தையும் உக்ரைன் படையினர் வெளியிட்டுள்ளனர்.[அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் அண்மைய இழப்புகளைக் குறிக்கின்றன ]

சுமார் 268,140 (+600) இராணுவ வீரர்கள்

4,544 (+15) தாங்கிகள் 8,739 (+13)

கவச போர் வாகனங்கள் 5,789 (+36)

பீரங்கி அமைப்புகள் 757 (+3)

பல ஏவுதல் ரொக்கெட் அமைப்புகள் 508 (+1)

வான் பாதுகாப்பு அமைப்புகள் 315 (+0)

நிலையான இறக்கை விமானம் 316 (+0)

ஹெலிகொப்டர்கள் 4,588 (+18)

தந்திரோபாய யுஏவிகள் 1,455 (+0)

கப்பல் ஏவுகணைகள் 19 (+0)

கப்பல்கள் மற்றும் படகுகள் 8,298 (+34)

வாகனங்கள் மற்றும் டாங்கர்கள் 870 (+10)

மற்ற வாகனங்கள் மற்றும் உபகரணங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.