;
Athirady Tamil News

அடுத்த வருடமும் தனியாரிடமிருந்து மின்சாரம் !!

0

அடுத்த வருடமும் தனியாரிடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என தனது சமூக வலைத்தளத்தில் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சி குறைவான வருடமாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னேற்பாடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.