;
Athirady Tamil News

அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!!

0

அந்தமான் & நிக்கோபார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் ரிக்டர் அளவில் 4.4 பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.