;
Athirady Tamil News

போதையிலிருந்து மீட்சி தாமாக முன்வந்தனர் யாழ். இளைஞர்கள்!!

0

போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கு தாமாக முன்வந்த யாழ். இளைஞர்கள் 10 பேர் மறுவாழ்வுக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் நிட்டம்புவ சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மறுவாழ்வு சிகிச்சைக்காக தாமாக முன்வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.