;
Athirady Tamil News

யாழில் 2 இலட்சம் ரூபா நிதியை ஆலயத் திருத்தப் பணிக்காக வழங்கிய யாசகர்.!!

0

யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பண உதவியினை ஆலயத் திருத்தப் பணிக்காக கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, ஆலயமானது புனருத்தாரனம் செய்யப்படவுள்ளது.

அந்தவகையில் யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பண உதவியினை ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.