;
Athirady Tamil News

கொழும்பில் நாளை நீர்வெட்டு!!

0

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி கொழும்பின் 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை சனிக்கிழமை (23) மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 6 மணி வரையான 12 மணிநேரத்துக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.