;
Athirady Tamil News

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையினால் கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 18,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக 473 வீடுகளுக்கு பகுதி சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.