;
Athirady Tamil News

வெள்ள நீரில் மூழ்கிய கொழும்பின் சில பகுதிகள் l கடும் வாகன நெரிசல்

0

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, புளுமென்டல் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையினால், குறித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சாரதிள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.