;
Athirady Tamil News

கண்ணகி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பெளத்த துறவிகள்!

0

செவனப்பிட்டியில் கண்ணகி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பெளத்த துறவிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

இதேவேளை, ஒரு இந்து ஆலயத்திற்காக நிகழ்வில் பெளத்த துறவிகள் மற்றும் பெளத்த மக்களும் வந்து கலந்துகொண்டுள்ளது பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துள்ளது.

இதன்மூலம், இனவாதம் பேசும் கூட்டத்தின் மத்தியில் மத ஐக்கியத்துடன் செயல்படும் மதகுருமார்கள் இருக்கின்றார்கள் என்பதை நிருபித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.