;
Athirady Tamil News

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்:வீடுகள் சேதம்

0

நேபாளத்தில் நேற்று(22) தீடீர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 6.1ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

மேலும் குறித்த நிலநடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

வீடுகள் சேதம்
75 வீடுகளில் விரிசல்கள் விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை 4 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.