;
Athirady Tamil News

நயினாதீவில் முதலுதவி பயிற்சி

0

யாழ்ப்பாணம் – நயினாதீவில் முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

உலக மயக்க மருந்தியல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலை மயக்க மருந்தியல் பிரிவின் ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை மயக்க மருந்தியல் நிபுணர்களால் இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

நயினாதீவு பொது சந்தை பகுதியில் நடைபெற்ற பயிற்சியில் 40க்கும் அதிகமானோர் கலந்து முதலுதவி பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.