;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரிப்பு

0

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடத்திற்கு சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போதை பொருள் பாவனை, பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில் வாய்ப்பின்மை என்பன அதிகளவான குடும்ப வன்முறைகளுக்கு காரணங்களாக கண்டறியப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.