;
Athirady Tamil News

மஹிந்த, கோட்டாபய, பசில் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும்!

0

மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் முன்னர் வகித்த பதவிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஜனாதிபதியின் செயலாளரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது

இக் கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதியின் செயலாளரிடன் வழங்கியுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லம், வாகனம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய சலுகைகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் அக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.