;
Athirady Tamil News

திருக்கோணமலை மாவட்டத்தில் இரண்டாம் இடம்பிடித்த நிசிக்கா

0

திருக்கோணமலையில் சென்மேரிஸ் கல்லூரி ஆரம்ப பிரிவைச் சேர்ந்த நிசிக்கா ரமேஸ் என்ற மாணவி 2023 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளை பெற்று திருக்கோணமலை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் வழங்கிய பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிலையங்கள், கல்வி சமூகம் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.