;
Athirady Tamil News

மாலத்தீவின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இலங்கை ஜனாதிபதி ரணில்

0

மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மொஹமட் முய்சுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (17-11-2023) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

இந்த பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.