;
Athirady Tamil News

யாழில் இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்

0

இலங்கை இராணுவத்தின் 4 ஆவது இராணுவ மருத்துவ படையணியின் 16 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தினர் இரத்த தானம் வழங்கினர்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த 24ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது , 128 இராணுவத்தினர் இரத்த தானம் வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.