;
Athirady Tamil News

மூடப்பட்ட 40 மருத்துவமனைகள் தொடர்பில் வெளியான தகவல்!

0

மருத்துவப் பற்றாக்குறையால் மூடப்பட்ட 40 மருத்துவமனைகளை, பயிற்சி மருத்துவர்களை நியமித்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று (30) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு நியமனங்கள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கும்போது இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.